வியாழன், 5 மே, 2016

குடியாட்சி

குடியாட்சி



சொல்லாத உண்மை ஒன்றை
நண்பனிடம் சொல்லவேண்டும் ..

இல்லாத காதலையும்
இருப்பது போல் பேச வேண்டும் ..

தொண்டையையும் தாண்டி
விஷம் செல்லட்டும் ..
கண்கள்  மேலே
சொருகி இருக்கட்டும் ..
கோபம் கொப்பளிக்கட்டும் ..
கொண்டாட்டம்
கூட்டம் கூட்டட்டும் ...

பேசி சிரிக்கட்டும் வாய்கள் ..
ஆடி களைக்கட்டும் கால்கள் ..

நானும்
சிலநேரம்
சிவனாக ...

நானும்
சிலநேரம்
சிவனே என்று ....

பூரண மது விலக்காம்,
புண்ணாக்கு.


















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக