alagu
வெள்ளி, 22 ஜனவரி, 2016
என்னை மறந்துவிடு
வழி மீது
விழி வைத்து
காத்திருக்க,
வளியிலே
வாசனையாய்
அவளும் வர,
வலியிலே
இருந்த மனம்
சற்றே ஆற....
அவள் வந்ததோ....
' என்னை மறந்துவிடு'
என்று கூற.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக